நீங்கள் தேடியது "Kodanad Estate Case"

கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு : மனோஜ், சயானை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
2 March 2019 2:44 PM GMT

கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு : மனோஜ், சயானை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு விவகாரம் : பின்னணியில் தி.மு.க. - அமைச்சர் ஜெயக்குமார்
19 Jan 2019 1:02 PM GMT

கொடநாடு விவகாரம் : பின்னணியில் தி.மு.க. - அமைச்சர் ஜெயக்குமார்

சயன், மனோஜ் இருவருக்கும் திமுகவை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் ஆஜரானதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொட நாடு விவகாரம் : இறந்தவர் சாட்சி கூறமுடியாது என்பதால், குற்றச்சாட்டுகள் - ஜெயக்குமார்
16 Jan 2019 7:39 AM GMT

கொட நாடு விவகாரம் : "இறந்தவர் சாட்சி கூறமுடியாது என்பதால், குற்றச்சாட்டுகள்" - ஜெயக்குமார்

கொட நாடு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், இறந்தவர் உயிருடன் வந்து சாட்சி கூற முடியாது என்பதால், முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக கூறினார்.

கோடநாடு விவகாரம் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு - பொன் ராதாகிருஷ்ணன்
15 Jan 2019 7:00 PM GMT

கோடநாடு விவகாரம் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு - பொன் ராதாகிருஷ்ணன்

75 சதவீத இடங்களை பாஜக கைப்பற்றும்‌ என்றும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொடநாடு விவகாரம் : பிரேத பரிசோதனையில் கனகராஜ் போதையில் இருந்தது உறுதி - சேலம் சரக டிஐஜி செந்தில்குமார்
15 Jan 2019 9:26 AM GMT

கொடநாடு விவகாரம் : "பிரேத பரிசோதனையில் கனகராஜ் போதையில் இருந்தது உறுதி - சேலம் சரக டிஐஜி செந்தில்குமார்

கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜின் மரணத்திற்கு சாலை விபத்து மட்டுமே காரணம் என சேலம் சரக டிஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கொடநாடு விவகாரம் : காரணம் யார்? விரைவில் தெரியும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
15 Jan 2019 9:17 AM GMT

கொடநாடு விவகாரம் : "காரணம் யார்? விரைவில் தெரியும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பொங்கல் பண்டிகையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பானை, கரும்பு அலங்காரம் செய்யப்பட்டு, தை 1 தமிழ் புத்தாண்டு என எழுதப்பட்டுள்ளது.