கொட நாடு விவகாரம் : "இறந்தவர் சாட்சி கூறமுடியாது என்பதால், குற்றச்சாட்டுகள்" - ஜெயக்குமார்

கொட நாடு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், இறந்தவர் உயிருடன் வந்து சாட்சி கூற முடியாது என்பதால், முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக கூறினார்.
x
கொட நாடு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், இறந்தவர் உயிருடன் வந்து சாட்சி கூற முடியாது என்பதால், முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்