கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு : மனோஜ், சயானை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு : மனோஜ், சயானை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
x
கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் நிபந்தனைகளை மீறியதற்காக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு திருச்சூரில் கைது செய்யப்பட்ட இருவரும், உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வடமலை உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்