நீங்கள் தேடியது "Crime Investigation"

உமா மகேஸ்வரி கொலை வழக்கு: கார்த்திகேயன் ஆஜர், ஆக. 26- ல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு
12 Aug 2019 7:51 PM GMT

உமா மகேஸ்வரி கொலை வழக்கு: கார்த்திகேயன் ஆஜர், ஆக. 26- ல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : சிபிசிஐடி போலீசாரிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு
2 Aug 2019 12:56 PM GMT

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : சிபிசிஐடி போலீசாரிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் சிறையில் உள்ள கார்த்திகேயனை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார், திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் மேயர்  கொலை வழக்கு : கைதான கார்த்திகேயன் நீதிபதி வீட்டில் ஆஜர்
30 July 2019 9:11 PM GMT

முன்னாள் மேயர் கொலை வழக்கு : கைதான கார்த்திகேயன் நீதிபதி வீட்டில் ஆஜர்

நெல்லை முன்னாள் மேயர் உட்பட3 பேர் கொலை வழக்கில், கைதான கார்த்திகேயன், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

நான் ஒரு சைக்கோ... அச்சு பிசகாமல் கூறும் கொலையாளி கார்த்திகேயன்
30 July 2019 8:04 PM GMT

நான் ஒரு சைக்கோ... அச்சு பிசகாமல் கூறும் கொலையாளி கார்த்திகேயன்

தாயின் வளர்ச்சிக்காகவே, உமா மகேஷ்வரியை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ள கார்த்திகேயன், போலீசாரிடம் திரும்ப திரும்ப தான் ஒரு சைக்கோ என கூறி அதிர வைத்துள்ளார். தமிழகத்தை உலுக்கிய, நெல்லை கொலை சம்பவம் தொடர்பாக வெளியான அதிர்ச்சி தகவல்கள் குறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு

கூட்டுறவு வங்கியில் ரூ 3.34 கோடி மோசடி - வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது
9 March 2019 9:21 PM GMT

கூட்டுறவு வங்கியில் ரூ 3.34 கோடி மோசடி - வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

திருவாரூரில் மத்திய கூட்டுறவு வங்கியில் 3 கோடியே 34 லட்சம் பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

திருடன் போலீஸ் - 14.08.2018 - ஒருதலை காதலுக்காக அத்தையை கொலை செய்த 15 வயது சிறுவன்..
14 Aug 2018 5:22 PM GMT

திருடன் போலீஸ் - 14.08.2018 - ஒருதலை காதலுக்காக அத்தையை கொலை செய்த 15 வயது சிறுவன்..

திருடன் போலீஸ் - 14.08.2018 சிறுவன் மாட்டிக் கொண்டது எப்படி...?