நீங்கள் தேடியது "Children safety"

பாதுகாப்பற்ற முறையில் உள்ள அங்கன்வாடி மையம் : புதிய கட்டட பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
16 Feb 2020 6:51 AM GMT

பாதுகாப்பற்ற முறையில் உள்ள அங்கன்வாடி மையம் : புதிய கட்டட பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த செம்புகுடிபட்டி பகுதியில், பாதுகாப்பற்ற முறையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

குற்றங்கள் நடக்க கூடாது என்பதே இலக்கு - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
19 Dec 2019 8:30 PM GMT

"குற்றங்கள் நடக்க கூடாது என்பதே இலக்கு" - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

"குற்றங்களை தடுக்கும் முயற்சியே காவலன் செயலி"

காவலன் செயலி: 10 நாளில் மூன்றரை லட்சம் பேர் பதிவிறக்கம் - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
17 Dec 2019 11:07 AM GMT

காவலன் செயலி: 10 நாளில் மூன்றரை லட்சம் பேர் பதிவிறக்கம் - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

இணையத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும், முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 657 குழந்தைகள் கொலை : குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தும் UNICEF
22 Nov 2019 4:54 AM GMT

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் 657 குழந்தைகள் கொலை : குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தும் UNICEF

சிரியாவில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் மட்டும் 657 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும்  - மாணவிகளுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுரை
19 Nov 2019 7:57 AM GMT

"அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் " - மாணவிகளுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுரை

அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹரிணி - குழந்தையை மீட்க பெற்றோர் நடத்திய பாசப் போராட்டம்
9 Jan 2019 2:26 AM GMT

100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹரிணி - குழந்தையை மீட்க பெற்றோர் நடத்திய பாசப் போராட்டம்

மதுராந்தகம் அருகே வசித்து வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த 2 வயது சிறுமி ஹரிணி காணாமல் போய் 100 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

பட்டியல் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் இயங்கும் அங்கன்வாடி
30 Sep 2018 8:54 PM GMT

பட்டியல் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் இயங்கும் அங்கன்வாடி

தேனி மாவட்டம், திம்மரசநாயக்கனூர் பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.

9 ஆண்டுகளாக  நாடக மேடை அங்கன்வாடியாக  செயல்படும் அவலம்
20 Sep 2018 1:34 AM GMT

9 ஆண்டுகளாக நாடக மேடை அங்கன்வாடியாக செயல்படும் அவலம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள எளமணம் கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற நிலையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.