நீங்கள் தேடியது "Central Team Inspection"

கஜா புயலால் புதுக்கோட்டையில் களையிழந்த மாட்டு பொங்கல்
16 Jan 2019 8:02 AM GMT

கஜா புயலால் புதுக்கோட்டையில் களையிழந்த மாட்டு பொங்கல்

கஜா புயல் பாதிப்பால், புதுக்கோட்டை மாவட்டத்தில், மாட்டுப் பொங்கல் களையிழந்துள்ளது.

தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் - தங்கமணி
20 Dec 2018 1:03 PM GMT

தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் - தங்கமணி

விளைநிலத்திற்கு அடியில் உயரழுத்த மின் புதைவடக் கம்பிகளை கொண்டு சென்றால் விவசாயத்திற்கு பாதுகாப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயல்: மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் - ஸ்டாலின்
19 Dec 2018 9:01 PM GMT

கஜா புயல்: மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் - ஸ்டாலின்

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை என்று அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார் .

கஜா புயல்: மீளாத கிராமங்கள்... மீட்பார் யார்..?
17 Dec 2018 11:26 AM GMT

கஜா புயல்: மீளாத கிராமங்கள்... மீட்பார் யார்..?

மீட்டெடுக்க முடியாத டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் விவரிக்கிறது இந்த பிரத்யேக செய்தித் தொகுப்பு.

கஜா புயல் நிவாரணம் - தமிழக அரசு மீது மத்திய அரசு புகார்...
12 Dec 2018 11:11 AM GMT

கஜா புயல் நிவாரணம் - தமிழக அரசு மீது மத்திய அரசு புகார்...

கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கை தயாரிப்பதற்கு தேவையான விளக்கங்களை, தமிழக அரசு தரவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

புயல் பாதிப்பு கணக்கெடுப்பு பணி 100 சதவீதம் நிறைவு - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
5 Dec 2018 10:58 PM GMT

புயல் பாதிப்பு கணக்கெடுப்பு பணி 100 சதவீதம் நிறைவு - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை மாவட்டத்தில் புயல் சேதங்களை கணக்கெடுக்கும் பணி 100 சதவீதம் நிறைவு என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - மத்தியக் குழு
5 Dec 2018 8:29 PM GMT

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - மத்தியக் குழு

கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய குழு தெரிவித்துள்ளது.