தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் - தங்கமணி

விளைநிலத்திற்கு அடியில் உயரழுத்த மின் புதைவடக் கம்பிகளை கொண்டு சென்றால் விவசாயத்திற்கு பாதுகாப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
x
விளைநிலத்திற்கு அடியில் உயரழுத்த மின் புதைவடக் கம்பிகளை கொண்டு சென்றால் விவசாயத்திற்கு பாதுகாப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னையில் எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு விழாவை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது, கஜா புயல் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்காக அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாக அவர் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்