புயல் பாதிப்பு கணக்கெடுப்பு பணி 100 சதவீதம் நிறைவு - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை மாவட்டத்தில் புயல் சேதங்களை கணக்கெடுக்கும் பணி 100 சதவீதம் நிறைவு என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
x
நாகை மாவட்டத்தில் புயல் சேதங்களை கணக்கெடுக்கும் பணி 100 சதவீதம் முடிந்து விட்டதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்