நீங்கள் தேடியது "ancient"

திருவண்ணாமலை நடுநிலைப்பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி
27 Aug 2019 2:50 AM GMT

திருவண்ணாமலை நடுநிலைப்பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி

திருவண்ணாமலை துறுஞ்சாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட சாணானந்தல் அரசு நடுநிலைப்பள்ளியில் பழங்கால நாணயங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

கரகாட்டம் கற்று கொள்ள குவைத்தில் இருந்து தமிழகம் வரும் சிறுமி
4 Aug 2019 8:18 AM GMT

கரகாட்டம் கற்று கொள்ள குவைத்தில் இருந்து தமிழகம் வரும் சிறுமி

கரகாட்ட கலையின் மேல் ஆர்வம் கொண்ட 6 வயது சிறுமி, குவைத்தில் இருந்து தமிழகம் வந்து கரகாட்டம் கற்று கொள்கிறார்.

கிராமிய கலைகளை ஊக்குவிக்க சென்னையில் நடைபெற்ற வீதி விருது விழா
21 Jan 2019 11:51 AM GMT

கிராமிய கலைகளை ஊக்குவிக்க சென்னையில் நடைபெற்ற 'வீதி விருது விழா'

கிராமியக் கலைகளையும், அதனை சார்ந்த கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் நடந்த வீதி விருது விழாவைப் பற்றி விவரிக்கிறது.

1735 பேர் ஒரே இடத்தில் ஒயிலாட்டம் ஆடி புதிய உலக சாதனை...
2 Dec 2018 5:22 PM GMT

1735 பேர் ஒரே இடத்தில் ஒயிலாட்டம் ஆடி புதிய உலக சாதனை...

புதுச்சேரியில் திருநங்கைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரத்தி 753 பேர் ஒரே இடத்தில் ஒயிலாட்டம் ஆடி புதிய கின்னஸ் சாதனை.

(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...?
30 Nov 2018 4:46 PM GMT

(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...?

(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...? - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், அதிமுக // ரமேஷ், வழிப்பாட்டாளர் சங்கம் // யானை ராஜேந்திரன், வழக்கறிஞர் // சித்தண்ணன், காவல் அதிகாரி(ஓய்வு)

விளைநிலத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த பழங்கால சிவ லிங்கம் கண்டெடுப்பு
12 Oct 2018 11:06 AM GMT

விளைநிலத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த பழங்கால சிவ லிங்கம் கண்டெடுப்பு

கும்பகோணம் அடுத்த நெய்க்குப்பை கிராமத்தில், விளைநிலத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த பழங்கால சிவன் லிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

கற்கால மனிதர்கள் வரலாறு - 2 நாள் கருத்தரங்கம்
9 Sep 2018 3:13 AM GMT

கற்கால மனிதர்கள் வரலாறு - 2 நாள் கருத்தரங்கம்

கொடைக்கானல் மலை பகுதிகளில் உள்ள கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், பொருட்களை பாதுகாப்பது குறித்து கருத்தரங்கம் துவங்கியது.

அரியலூர் அருங்காட்சியகம் தனித்துவம் மிக்கதாக உருவாக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
13 July 2018 9:29 AM GMT

அரியலூர் அருங்காட்சியகம் தனித்துவம் மிக்கதாக உருவாக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் திறந்த வெளி அருங்காட்சியக பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார்.