கற்கால மனிதர்கள் வரலாறு - 2 நாள் கருத்தரங்கம்
கொடைக்கானல் மலை பகுதிகளில் உள்ள கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், பொருட்களை பாதுகாப்பது குறித்து கருத்தரங்கம் துவங்கியது.
கொடைக்கானல் மலை பகுதிகளில் உள்ள கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், பொருட்களை பாதுகாப்பது குறித்து கருத்தரங்கம் துவங்கியது.கொடைக்கானல் மலை பகுதிகளான பண்ணைகாடு, தாண்டிக்குடி, பேத்துபாறை உள்ளிட்ட பகுதிகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக பல பொருட்கள் கண்டறிப்பட்டு வருகிறது.எனவே கற்கால மனிதர்கள் வரலாற்றையும், பாரம்பரிய மையங்களையும் பாதுகாப்பது குறித்து தனியார் அமைப்பு சார்பில் தனியார் பள்ளியில் 2 நாள் கருத்தரங்கம் தொடங்கியது.
Next Story