நீங்கள் தேடியது "சத்துணவு திட்டம்"

ஊரடங்கால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க உத்தரவு
4 Aug 2020 3:53 PM IST

ஊரடங்கால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க உத்தரவு

ஊரடங்கு காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த முட்டைகளை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பண்ணையாளர்கள் - கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி
31 Aug 2019 3:26 AM IST

வங்கிக்கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் பண்ணையாளர்கள் - கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி

கோழிப் பண்ணையாளர்களுக்கு, ஒரு முட்டைக்கு 90 காசுகள் வரை இழப்பு ஏற்பட்டு வருவதால் வங்கிகளில் பெற்ற கடனைதிருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சத்துணவு மையத்தை மூடும் அவசியமில்லை - அமைச்சர் சரோஜா தகவல்
28 Dec 2018 4:28 PM IST

"சத்துணவு மையத்தை மூடும் அவசியமில்லை" - அமைச்சர் சரோஜா தகவல்

புதிய சத்துணவு அமைப்பு பணியாளர்கள் நியமனம் தற்போதைக்கு இல்லை என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

சத்துணவு மையங்களை மூடும் திட்டம் இல்லை - சமூக நலத்துறை தகவல்
25 Dec 2018 6:08 PM IST

"சத்துணவு மையங்களை மூடும் திட்டம் இல்லை" - சமூக நலத்துறை தகவல்

25 குழந்தைகளுக்கும் கீழ் பயிலும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை மூடுவதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.

8,000 சத்துணவு மையங்களை மூட உத்தரவு - சமூக நல ஆணையர் அதிரடி உத்தரவு
25 Dec 2018 2:22 PM IST

"8,000 சத்துணவு மையங்களை மூட உத்தரவு" - சமூக நல ஆணையர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்பட்டு வரும் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலைநாட்டியவர் கருணாநிதி - பிறந்த நாள் விழாவில் புகழாரம் சூட்டிய ஆ.ராசா
9 Jun 2018 9:24 AM IST

எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலைநாட்டியவர் கருணாநிதி - பிறந்த நாள் விழாவில் புகழாரம் சூட்டிய ஆ.ராசா

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலை நாட்டியவர் கருணாநிதி என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்