எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலைநாட்டியவர் கருணாநிதி - பிறந்த நாள் விழாவில் புகழாரம் சூட்டிய ஆ.ராசா

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலை நாட்டியவர் கருணாநிதி என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்
எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலைநாட்டியவர் கருணாநிதி - பிறந்த நாள் விழாவில் புகழாரம் சூட்டிய ஆ.ராசா
x

தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்திற்கு உள்ள அடையாளத்தை நிலை நாட்டியவர் கருணாநிதி. தமிழ்நாடு என பெயர் சூட்ட கோரிக்கை விடுத்தவர் சங்கரலிங்க நாடார்...கோரிக்கையை ஏற்று செயல்படுத்தியவர் அண்ணா என கும்பகோணத்தில் நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்