"சத்துணவு மையத்தை மூடும் அவசியமில்லை" - அமைச்சர் சரோஜா தகவல்

புதிய சத்துணவு அமைப்பு பணியாளர்கள் நியமனம் தற்போதைக்கு இல்லை என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
x
புதிய சத்துணவு அமைப்பு பணியாளர்கள் நியமனம் தற்போதைக்கு இல்லை என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு கலைக் கல்லூரியில் ஆராய்ச்சி மைய ஆய்வகத்தை  திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த ஒரு சத்துணவு மையத்தையும்  மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்