சாமி கண்முன்னே திடீரென சரிந்து விழுந்த பந்தல்.. கூவாகம் தேர் திருவிழாவில் பரபரப்பு #KoovagamChariot #therthalthiruvizha #Koovagam #thanthitv புகழ்பெற்ற கூவாகம் தேர் திருவிழா சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் விழாவிற்காக அமைக்கப்பட்டு இருந்த பந்தல் சரிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகளை காண்போம்... தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் நிற்பதற்காக பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. தேர் திருவிழாவையொட்டி சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அப்போது சுவஅமியை தூக்கி வந்தவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பந்தலில் எதிர்பாராத விதமாக மோதினர். இதனால் பந்தலின் ஒரு பகுதி சரிந்தது... தேர் திருவிழாவில் பந்தல் சரிந்ததால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில் பந்தலை சரிசெய்யும் பணி நடைபெற்றது,