சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தொடர்ந்த வழக்கு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்