திருத்தணி முருகன் முன் மனம் உருகி பாட்டு பாடிய வேல்முருகன்

Update: 2025-08-18 07:58 GMT

திருத்தணி முருகன் கோவிலில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன்

பாட்டு பாடி அசத்தினார். மலைக்கோயிலுக்கு வருகை தந்த பாடகர் வேல்முருகன் தான் பாடிய முருக பாடலை வெளியிட்டார். தொடர்ந்து அந்தப் பாடலை பாடி பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்