Vellore Rain | TN Rain | TN Weather Update | அரசு பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் வாக்குவாதம்

Update: 2025-09-08 05:26 GMT

வேலூர் மாவட்டம் ஆரணி அருகே, அரசு பேருந்தில் மழை நீர் ஒழுகியதால், பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 216 தடம் எண் கொண்ட அரசு பேருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு கணியம்பாடி - செஞ்சி மார்க்கமாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென கனமழை பெய்ய தொடங்கி பேருந்தின் உள்பக்கம் மழை நீர் ஒழுக தொடங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்