வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி - ஆர்வம் காட்டிய மாடுபிடி வீரர்கள்

Update: 2026-01-20 02:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூர் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் இடம்பெற்ற காளைகளை அடக்க தலா 20 நிமிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டது. இதில் 126 மாடுபிடி வீரர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்