Thiruparankundram ``தமிழக அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது’’ - கோர்ட்டில் அரசு தரப்பு வாதம்

Update: 2025-12-04 07:19 GMT

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் - அரசு தரப்பு வாதம். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது - அரசு தரப்பு. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது - அரசு தரப்பு. தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தர்கா நிர்வாகம் முறையீடு செய்ய வாய்ப்பு - அரசு தரப்பு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்த அன்றே, தண்டனை வழங்க இயலாது - அரசு தரப்பு

Tags:    

மேலும் செய்திகள்