ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள் - விவசாயிகள் எதிர்ப்பு
ஆக்கிரமிப்புகளை அகற்றி வணிகவரித்துறை அலுவலகம் கட்ட ஏற்பாடு, ஜேசிபி இயந்திர உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகள், தங்கள் இடம் என கூறி விவசாயிகள் தர்ணா, போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு