போதையில் சலம்பியவரை வெட்டி பலி போட்ட கொடூரம்

Update: 2025-05-07 09:16 GMT

போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனை வெட்டி கொன்ற சக நண்பர்கள்

மீஞ்சூரில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை. இருவரை பிடித்து மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை.

Tags:    

மேலும் செய்திகள்