Erode Kovai Road | திடீரென திரண்டு வந்த 100க்கும் மேற்பட்டோர் - ஸ்தம்பித்த கோவை சாலை
சத்தியமங்கலம் அருகே குடிநீர் வழங்கக் கோரி மக்கள் சாலைமறியல் போராட்டம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நல்லூரில்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது