திருப்பூரில் 3வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டம்... முடங்கிய தொழில்கள்

Update: 2025-04-18 13:37 GMT

திருப்பூரில் 3வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டம்... முடங்கிய தொழில்கள்

திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக தொடரும் கல் குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் கட்டுமான தொழில்கள் முடங்கியது... இதுகுறித்து விவரிக்கிறார் செய்தியாளர் பிரதீஷ்வரன்.....

Tags:    

மேலும் செய்திகள்