Srirangam | திருவாபரண அலங்காரங்களுடன் காட்சி கொடுத்த நம்பெருமாள்.. மனம் உருகி வேண்டிய பக்தர்கள்

Update: 2025-12-23 07:12 GMT

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து 4ம் நாளில், உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார். மஞ்சள் வண்ண பீதாம்பரப்பட்டு, திருஆபரண அலங்காரங்களுடன் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்