#JUSTIN | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் பாலியல் புகார் | நெல்லையில் பரபரப்பு | Nellai Crime

Update: 2025-04-10 08:26 GMT

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தற்காலிக பேராசிரியருக்கு பாலியல் துன்புறுத்தல். மாநில மகளிர் ஆணையம் மற்றும் தமிழ்நாடு உயர் கல்வித்துறைக்கு பாதிக்கப்பட்ட பேராசிரியர் கடிதம் மூலம் புகார்

Tags:    

மேலும் செய்திகள்