ஒரே ஒரு வெறி நாயின் வெறியாட்டம் - அரியாலூரில் 10க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த கதி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வெறிநாய் கடித்து மூதாட்டிகள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வெறிநாய் கடித்து மூதாட்டிகள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர்.