மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரான பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான அட்டக் பாண்டியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரான பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான அட்டக் பாண்டியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.