கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞரை காரில் கடத்தி, கொடூரமாக தாக்கி, மர்ம நபர்கள் காலில் விழ வைத்து, மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இளைஞரை மர்ம நபர்கள் சித்திரவதை செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞரை காரில் கடத்தி, கொடூரமாக தாக்கி, மர்ம நபர்கள் காலில் விழ வைத்து, மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இளைஞரை மர்ம நபர்கள் சித்திரவதை செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.