தொடர் கனமழை காரணமாக மணிப்பூர் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் இம்பாலில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தொடர் கனமழை காரணமாக மணிப்பூர் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் இம்பாலில் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.