இறந்த தந்தை உடலின் முன் அழுதுகொண்டே தாலி கட்டிய மகன்.. டேய்.. டேய் நெத்தியில பொட்டு வைடா
விருத்தாசலம் அருகே, இறந்து போன தந்தையின் உடலுக்கு முன்பு, மகன் கதறி அழுதபடி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...
விருத்தாசலம் அருகே, இறந்து போன தந்தையின் உடலுக்கு முன்பு, மகன் கதறி அழுதபடி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...