1996ம் ஆண்டு சம்பவத்திற்கு நீதி வழங்கிய கோர்ட் - ``ஓசூர் மாநகராட்சி சொத்துக்கள் ஜப்தி..’’
சாக்கடையில் விழுந்து உயிரிழந்த நபருக்கு இழப்பீடு வழங்காததால் ஓசூர் மாநகராட்சி சொத்துகளை ஜப்தி செய்ய அதிகாரிகள் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
சாக்கடையில் விழுந்து உயிரிழந்த நபருக்கு இழப்பீடு வழங்காததால் ஓசூர் மாநகராட்சி சொத்துகளை ஜப்தி செய்ய அதிகாரிகள் சென்றதால் சலசலப்பு ஏற்பட்டது.