கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை... 115 பேருக்கு வழங்கிய CM ஸ்டாலின்

Update: 2025-05-21 06:27 GMT

முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்