Chennai | காவலர், வாடிக்கையாளர் இடையே கடும் வாக்குவாதம்.. நகர முடியாமல் ஸ்தம்பித்த அண்ணா சாலை..
சாலையோர பிரியாணி கடையில் உச்சம் சென்ற வாக்குவாதம்.. நகர முடியாமல் ஸ்தம்பித்த அண்ணாசாலை..
சென்னை அண்ணா சாலை பகுதியில், சாலையோர பிரியாணி கடை ஒன்றில் காவலருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பான சூழல் நிலவியது...