ArudraDarisanam |ஆருத்ரா தரிசனம்..நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.. மனம் உருகி வேண்டிய பக்தர்கள்

Update: 2026-01-03 03:08 GMT

ஆருத்ரா தரிசனம் - நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நடராஜ பெருமானுக்கு வில்வ இலை, விபூதி, திரவிய பொடி, பால் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. முன்னதாக நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்