`ஆளுநரை சந்திக்க சென்ற பெண்ணை தடுத்த போலீஸ்..'' ஈபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2025-05-25 10:12 GMT

அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் எஃப்.ஐ.ஆர் தாமதமாக பதிவு செய்யப்பட்டதாக, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அந்தப் பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை ஆளுநரிடம் தெரிவிக்க தாயாருடன் சென்றபோது காவலர் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்