தமிழகத்தையே நாசமாக்கும் சக்திவாய்ந்த `பொருள்’ - Gummidipoondi அருகே தடுத்து நிறுத்தப்பட்டது

Update: 2025-10-09 07:05 GMT

தமிழகத்தையே நாசமாக்கும் சக்திவாய்ந்த `பொருள்’ - Gummidipoondi அருகே தடுத்து நிறுத்தப்பட்டது

ஒடிசாவில் கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஒடிசாவில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட, 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் இருவரை கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்