போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த 6 பேர் கைது- கரூரில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

Update: 2025-05-08 12:52 GMT

போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த 6 பேர் கைது - கரூரில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி

கரூரில் போலியாக அரசு ஆவணங்களை தயாரித்து கொடுத்ததாக கைது செய்யப்பட்டவர்களிடம் கரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்