மதுரை மாநகராட்சி நிதி முறைகேடு புகார் - மேலும் இருவர் கைது
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி அளவில் நிதி முறைகேடு புகார் - மேலும் இருவர் கைது. புகார் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது; திமுக கவுன்சிலரின் கணவர் கண்ணன், ஒப்பந்த ஊழியர் செந்தில்பாண்டி ஆகியோர் கைது;கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை