PMK | பாமக எம்எல்ஏ அருள் மீதான வழக்கு - ஐகோர்ட் போட்ட உத்தரவு

Update: 2026-01-07 15:01 GMT

பாமக எம்எல்ஏ அருள் மீதான வழக்கு - ஐகோர்ட் போட்ட உத்தரவு

பா.ம.க ஏம்.எல்.ஏ அருள் மீதான கொலை முயற்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் அருகே எம்.எல்.ஏ அருள் சென்ற கார் மீது அன்புமணி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறி நடந்த மோதலில் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், எம்.எல்.ஏ அருளுக்கு ஆதரவாக மாநில காவல்துறை செயல்படுவதாக கூறி செந்தில் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்