ஆளில்லாத ATM இயந்திரத்தில் கிடந்த பணம்

Update: 2025-05-01 03:40 GMT

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோயில் பகுதியில் செயல்பட்டு வந்த ஏடிஎம் இயந்திரத்தில் ஆளில்லாத நிலையில் ரிசிவர் எண்டில் பணம் இருந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் வங்கி மேலாளருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே ஊழியரான முதியவர் ஒருவர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் க்கு வந்திருந்த நிலையில், உடல் நிலை குறைவு காரணமாக அங்கிருந்து பணத்தை எடுக்காமலேயே புறப்பட்டு சென்றிருந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்