Workers Protest Chennai | போராட்டத்தின் உச்சமாக வீட்டையே முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்கள்

Update: 2026-01-02 07:56 GMT

சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட தூய்மை பணியாளர்கள் முயற்சி

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் வீட்டை முற்றுகையிட தூய்மைப் பணியாளர்கள் முயன்ற நிலையில் போலீசாருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்