உயிரோடு மண்ணில் புதைந்து பலியான தொழிலாளி - பார்த்து துடிதுடித்த சக தொழிலாளிகள்

Update: 2025-06-20 10:18 GMT

மகாராஷ்டிர மாநிலம் கப்ரா நகர் பகுதியில்

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் வேலை செய்து வந்த தொழிலாளி மண் சரிந்து விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...  

Tags:    

மேலும் செய்திகள்