திடீரென அரிவாளுடன் வழிமறித்த கொள்ளையர்கள் - தெறித்து ஓடவிட்ட சிங்கப்பெண்கள்
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்களிடம் அரிவாளை காட்டி பொருட்களை பறிக்க முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்களிடம் அரிவாளை காட்டி பொருட்களை பறிக்க முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது...