Uttarpradesh | ஆண் நண்பருடன் வீட்டை விட்டு ஓடிய மனைவி... போலீஸ் கண்முன்னேயே சுட்டுக்கொன்ற கணவன்
ஆண் நண்பருடன் வீட்டை விட்டு ஓடிய மனைவி... போலீஸ் கண்முன்னேயே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவன்
உத்தரப்பிரதேசத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்து மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.