திடீரென கரைக்கு வந்த பிரமாண்ட திமிங்கலம்- பீச்சில் இருந்த மக்கள் உடனே செய்த காரியம்

Update: 2025-12-10 11:28 GMT

கேரள மாநிலம் கொல்லம் அருகே மீனவர் வலையில் சிக்கி கரைக்கு வந்த திமிங்கலம்...கொல்லம் = மீனவர் வலையில் சிக்கி கரைக்கு வந்த திமிங்கலம், படகில் கட்டி இழுத்து சென்று மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட திமிங்கலம்

திமிங்கலத்தை கடலுக்குள் விட போராடி வன மற்றும் தீயணைப்புத் துறையினர், மீனவர்கள், பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக கடலுக்குள் விடப்பட்ட திமிங்கலம்

Tags:    

மேலும் செய்திகள்