தமிழில் ‘கௌரி' என்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் ‘கௌரி' என்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.