``இந்தியில் இவர்கள் கைகளில் அதிகாரம்..'' | ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பு பேச்சு
இந்தியில் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் அதிகாரம் - ஏ.ஆர். ரஹ்மான்
கடந்த 8 ஆண்டுகளில் இந்தி திரைத்துறை மாறிவிட்டது எனவும் அங்கு படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் சென்றுவிட்டது என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.