Streetinterview | தீயாய் சுற்றும் செய்திகள்..."உண்மை என நம்பி விடுகிறோம்..விசாரித்தால் அப்படியே வேற"
தீயாய் சுற்றும் செய்திகள்... "உண்மை என நம்பி விடுகிறோம்... விசாரித்தால் அப்படியே வேற" - உஷாராக இருக்கும் மக்கள்
வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை அப்படியே நம்புகிறீர்களா அல்லது உண்மை தன்மையை ஆராய்ந்து பார்ப்பீர்களா? என கோவை மாவட்டம் அன்னூர் மக்களிடம் எமது செய்தியாளர் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...