அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழப்பு - கடலூரில் அதிர்ச்சி

Update: 2022-11-15 11:12 GMT

கடலூர் மாவட்ட திட்டக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே விக்கிரமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.

இவர் ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்தார்.

இவரது உடலை மீட்ட ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்