குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது எதற்காக? -இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை

Update: 2022-12-01 04:04 GMT

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால், சர்வதேச அளவில் பல செயற்கைக்கோள் அனுப்பும் தளமாக மாறும் என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்